"என் மீது வழக்குப் போட மக்கள் வரிப் பணத்தை செலவழித்த கருணாநிதி": ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் என் மீது பொய்யான வழக்குகளைப் போடுவதற்காக மக்களின் ரூ.57 கோடிவரிப் பணத்தை அதன் தலைவர் கருணாநிதி செலவு செய்தார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(திங்கள்கிழமை) குற்றம் சாட்டினார்.
தன்னுடைய தொகுதியான ஆண்டிப்பட்டியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைத்துவிட்டு சென்னைதிரும்பிய ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
""இல்லாத பூனையைக் கண்ணிழந்தவன் இருட்டறையில் தேடுவதைப்"" போல என் மீது சுமத்துவதற்காகவழக்குகளைத் தேடித் தேடியே கடந்த 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகளையும் திமுகவினர் வீணடித்தனர்.
ஆனாலும் படிப்படியாக அனைத்து வழக்குகளிலுமிருந்து நான் விடுபட்டுக் கொண்டே இருக்கிறேன்.
இந்தப் பொய் வழக்குகளுக்கான பொய் சாட்சியங்களைத் தேடுவது உள்ளிட்ட அனைத்து சட்டரீதியானசெலவுகளுக்காகவும் ரூ.57 கோடி வரை மக்களின் வரிப் பணத்தை கருணாநிதி சுரண்டியுள்ளார்.
திமுகவைப் போல மக்களின் வரிப்பணத்தை இப்படி அநியாயமாகவும் அரசியல் எதிரியைத் தீர்த்துக்கட்டுவதற்காகவும் வீணடித்தவர்கள் இந்த நாட்டிலேயே இருக்க முடியாது.
இதனால்தான் மக்கள் தற்போது மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதாஅவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications