பயிற்று மொழியாகுமா தமிழ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழை பயிற்று மொழியாக்குவதற்குத் தடையாக உள்ள உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.

சட்டசபையில் தம்பித்துரை கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூயில் தமிழை பயிற்று மொழியாக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்டுள்ள வழக்கு தடையாக உள்ளது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை தமிழக அரசு நியமித்துள்ளது

வழக்கு முடிந்தவுடன் தமிழை பயிற்று மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+