இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மூன்று சட்டசபைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்நாளை தொடங்குகிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும்31ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தினமும் காலை 11 மணி முதல் 3 மணி வரைவேட்புமனுத் தாக்கல் செய்யலாம். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வரும் 13ம் தேதி இறுதி நாளாகும்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். மனுவை லாபஸ் பெற விரும்புபவர்கள்16ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பின்னர் 16ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications