யூகலிப்டஸ் தைலத்தை குடித்து சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யூகலிப்டஸ் தைலத்தைக் குடித்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை புறநகர்ப் பகுதியான புழல் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவரது மகன் தினேஷ் குமார்.
தினேஷ் குமார் தவறுதலாக வீட்டில் வைத்திருந்த யூகலிப்டஸ் தைலத்தை எடுத்துக் குடித்து விட்டான். இதையடுத்துமயங்கி விழுந்த தினேஷ் குமாரை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு தினேஷ் குமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனான்.
இதுகுறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications