"ஹிட் அன்ட் ரன்"... இறப்போர் குடும்பத்திற்கு ரூ.25,000
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீட்டுநிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக சட்டப் பணி ஆணையத் தலைவர் நீதிபதி சம்பத் குமார் தெரிவித்தார்.
சென்னையில் விரைவு நீதிமன்ற நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிக அளவில்உள்ளது. இவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.
காயம் அடைபவர்களுக்கு ரூ.12,000 வரை இழப்பீடு வழங்கப்படும். இவை குறித்து பொதுமக்களிடையேவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.
சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவமனைகள் மூலம் இந்த விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்படும்என்றார் சம்பத் குமார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications