3 நாள் மின்னல் வேக பிரச்சாரம் செய்கிறார் வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலையொட்டி 3 தொகுதிகளிலும் 3 நாட்களுக்கு மின்னல் வேக பிரசாரம் செய்கிறார் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே. வாசன்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாணியம்பாடியில் இந்திய தேசிய லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாசன்பிரச்சாரத்தைத் துவக்குகிறார்.
பின்னர் சைதாப்பேட்டையில் வரும் 27ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அவர்வாக்கு திரட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி அச்சிறுப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்துப்பிரசாரம் செய்கிறார் வாசன்.
மூன்று தொகுதிகளிலுமே தமாகா போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications