For Daily Alerts
Just In
வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் ஜெவுடன் சந்திப்பு
சென்னை:
வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று சென்னையில்முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை வென்ற அதிமுக விவசாயப் பிரிவுத் தலைவர்வடிவேலுவும், அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை வென்ற பூவராகமூர்ததியும்இன்று தங்கள் குடும்பத்துடன் போயஸ்கார்டன் வந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வெற்றி பெற்றதற்கான தேர்தல் கமிஷன் சான்றிதழை அவரிடம்தந்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
Story first published: Monday, June 3, 2002, 5:30 [IST]