கல்யாணத்திற்கு 3 நாளுக்கு முன்பு காதலியுடன் ஓடிய வாலிபர்
சென்னை:
சென்னை கொரட்டூர் பகுதியில் கல்யாணத்திற்கு 3 நாளே இருக்கும் நிலையில், ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த மாணவியுடன்தலைமறைவாகி விட்டார்.
கொரட்டூர் அக்ரஹாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வருகிற 13ம் தேதிகல்யாணம் நடக்க இருந்தது. பத்திரிக்கைகள் எல்லாம் அடிக்கப்பட்டு வினியோகமும் செய்யப்பட்டுவிட்டது.
இந் நிலையில் நண்பர்களுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதாக கூறி விட்டு திங்கள்கிழமை காலை மோகன் வெளியில் சென்றார்.ஆனால் வீட்டுக்குத் திரும்பவில்லை.
அதேபோல, மோகனின் எதிர் வீட்டைச் சேர்ந்த லட்சுமி என்ற கல்லூரி மாணவியையும் காணவில்லை.
இருவரும் காதலித்து வந்ததாகவும், வீட்டில் ஏற்பாடு செய்த கல்யாணம் பிடிக்காததால் காதலி லட்சுமியுடன், மோகன் வீட்டை விட்டுவெளியேறி விட்டதாகவும் தெரிகிறது.
கொரட்டூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications