தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்சில் சேர 14,000 பேர் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 14,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவக் கல்விகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பார்ம், பி.ஓ.டி. பி.எஸ்.சி (நர்சிங்) ஆகியவற்றில் சேர கடந்த8ம் தேதி வரை தரப்பட்டன. நேற்று வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் எம்.பி.பி.எஸ்சில் சேருவதற்கு மட்டும் 14,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் 5,000விண்ணப்பங்களை மட்டுமே வினியோகிக்க அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், மாணவர்களிடையே டிமாண்ட் அதிகம் இருந்ததால் கூடுதலாக விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுவழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications