For Daily Alerts
Just In
திருவனந்தபுரம்- மதுரை- சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னை:
திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வழியாக சென்னை எழும்பூருக்குச் செல்லும் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வாரத்தில் ஆறு நாட்களுக்கு இந்த ரயில் இயங்கும்.
திருவனந்தபுரத்தில் இந்த ரயிலை ஜூன் 30ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர்ஓ.ராஜகோபால் துவக்கி வைக்கிறார்.
நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழியாக இந்த ரயில் சென்னையை சென்றடையும்.
Comments
Story first published: Friday, June 14, 2002, 5:30 [IST]