Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு ஜூலை 3ல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சியில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்கு வரும்ஜூலை 3ம் தேதி முதல் உடனடி மறு தேர்வு நடக்கவுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்கூறியுள்ளதாவது:

இந்த உடனடி மறு தேர்வு ஜூலை 8ம் தேதி வரை நடக்கிறது.

மறு தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட கல்வி மையங்களிலிருந்து நாளை(திங்கள்கிழமை) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளின் மதிப்பெண் சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியைச் சமர்ப்பித்து ஹால்டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமேஹால் டிக்கெட் வழங்கப்படும்.

செவ்வாய்க்கிழமை வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவுள்ளது என்று அவ்வறிக்கையில் பழனிவேலு கூறியுள்ளார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+