Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெலிபோன் கேபிளைத் திருட முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

Subscribe to Oneindia Tamil

கூடலூர்:

விடெலிபோன் கேபிளை திருட முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது நிலக்கோட்டை எஸ்டேட். இங்கு டெலிபோன் கேபிளைத் திருடும்முயற்சியில் ராஜேந்திரன், ராஜரத்தினம் மற்றும் சுலைமான் ஆகிய 3 இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சார வயரில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.

இதில் ராஜரத்தினம் மற்றும் சுலைமான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+