சென்னையில் இன்றும் பயங்கர தீ விபத்து: 100 குடிசைகள் நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பலத்தகாயங்ளுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பெரியார் நகர் பகுதியில் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வண்டிகள் மிகக் குறைவானஎண்ணிக்கையில் தான் சம்பவ இடத்துக்கு வந்தன.
சம்பவ இடத்தை அதிமுகவைச் சேர்ந்த குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா பார்வையிட்டார்.
நேற்று தான் நந்தனம் பகுதியில் குடிசைகள் தீப்பற்றின. 600 குடிசைகள் எரிந்து போனதில் 18 பேர்காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications