சந்திரிகா, ரணிலுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஸ்வந்த்சின்ஹா ஆலோசனை நடத்தினார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற பின் சின்ஹா தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மாலத்தீவுக்கும்இலங்கைக்கும் மேற்கெண்டார்.
கொழுப்பில் அதிபர் சந்திரிகாவுடன் பேச்சு நடத்திய பின் நிருபர்களிடம் பேசிய சின்ஹா, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சந்திரிகாவும்ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த முறை அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயம் வெல்லும் என்றும் சந்திரிகா நம்பிக்கை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்சின்ஹா.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications