நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்த பெண் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண் கைது செய்யப்பட்டார்.
நாடாளுன்றத்தின் வரவேற்பு அறையில் பாதுகாவலர்கள் அவரை சோதனையிட்டபோது அவரிடம் கத்தி இருந்தது தெரியவந்தது.உடனே அவரை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் சுனிதா என்றும் தெரியவந்தது..ஆனால், ஏன் கத்தி வைத்திருந்தார் என்று கேட்டபோது சரியான விளக்கம் தரவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு எம்.பி. கொடுத்த பாஸை வைத்துக் கொண்டு அவர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். அந்த எம்.பியிடமும்விசாரணை நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications