தமிழகத்தை இரண்டாக்கும் கோரிக்கை: விரைவில் விளக்கமளிப்பேன் - ராமதாஸ்
காஞ்சிபுரம்:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தான் பேசியது குறித்து விரைவில் விரிவான விளக்கமளிக்கப்போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சமீபத்தில் நடந்த வன்னியர் சங்க வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய டாக்டர்ராமதாஸ், வன்னியர் ஒருவர் முதல்வராகும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறினார்.
டாக்டர் ராமதாசின் இந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த மாநாட்டின் போது அடையாளம் தெரியாத சிலரால் கத்தியார் குத்திக் கொல்லப்பட்டஅச்சையன் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ராமதாஸ் ஆறுதல் கூறினார்.
அச்சையனின் மனைவிக்கு ரூ.50,000 உதவித் தொகையையும் வழங்கிய ராமதாஸ் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து வன்னியர் சங்க வாழ்வுரிமை மாநாட்டின் போது நான் பேசினேன்.
இது குறித்து விரைவில் நான் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடுவேன் என்றார் ராமதாஸ்.
தமிழகத்தில் கள்ளச் சாராயம் தாராளமாகக் கிடைக்கிறது என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications