தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து: 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 2 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியை அடுத்துள்ள சத்யா நகர் பகுதியில் ஏராளமான குடிசைகள் அமைந்துள்ளன.
இந்தக் குடிசைப் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் நேற்று மாலை திடீரென்று தீ பிடித்துக் கொண்டது.
அந்த நேரத்தில் அங்கே பலத்த காற்றும் வீசியதால் மளமளவென்று தீ பரவியது. இதனால் சுமார் 40 குடிசைகள்எரிந்து சாம்பலாயின.
இந்தத் தீ விபத்தில் 2 சிறுவர்கள் தீயில் சிக்கிக் கொண்டு உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தபலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்து சம்பவம் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications