மதுரை பயங்கர திருவிழா: விசாரணை ஆரம்பம்
மதுரை:
குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து மதுரையில் நடந்த அதிபயங்கர திருவிழா குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனின்உத்தரவுப்படி விசாரணை ஆரம்பித்துள்ளது. மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.
இந்த பயங்கரத் திருவிழா குறித்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வயதுக்கு வராத சிறுமிகள் சீக்கிரம் வயதுக்கு வர வேண்டும் என்றுவேண்டியும் குழந்தைகளின் நோய் தீரவும் முத்துக்காளி அம்மன் மற்றும் காளியம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்கிறார்கள்.
இதன்படி இந்தக் கோவில் விழாவின்போது வயதுக்கு வராத சிறுமிகளை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து சில நிமிடங்கள் கழித்துஅவர்களை புதைகுழியில் இருந்து மீட்கின்றனர். இந்த விழா கடந்த புதன்கிழமை நடந்தது.
அதிபயங்கரமான இந்த நிகழ்ச்சியில் 105 சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விழாவில் அமைச்சர் துரைராஜும் கலந்து கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவை 1996ம் ஆண்டிலேயே தேசிய மனித உரிமைக் கமிஷன் தடை செய்திருப்பதும் அதையும் மீறி இந்த விழாநடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்குமாறு மாநில அரசுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications