நெல்லையில் புதிய பஸ் நிலையம்: திறந்து வைக்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம்திறந்து வைக்கிறார்.
திருநெல்வேலி-மேலப்பாளையம் அருகே ரூ.7 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதைஜெயலலிதா திறந்து வைக்கவுள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரம் திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா இந்தபஸ் நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.
திருநெல்வேலி மாநகராட்சித் தகவல் குறிப்பு ஒன்றில் இது கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications