ரெய்ட் நடக்கவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழர் தேசிய இயக்க அலுவலகங்கள் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்ட போதிலும் அங்கு சோதனை எதுவும்நடத்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அங்கிருந்து எந்த ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் செல்லவில்லை என்றும் போலீசார் கூறினர்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் வழக்கறிஞரான சந்திரசேகரும் இந்தத் தகவலை உறுதிசெய்தார்.
மயிலாப்பூரில் சீலிடப்பட்ட அந்தக் கட்டடத்தில் ஒரே ஒரு அறை மட்டும் தான் கட்சி அலுவலகமாகச் செயல்பட்டுவந்தது என்று நாங்கள் கூறிய போதிலும் போலீசார் அந்தக் கட்டடம் முழுவதையும் பூட்டி சீல் வைத்து விட்டனர்என்றும் சந்திரசேகரும் தெரிவித்தார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications