ரவுடி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டப் பஞ்சாயத்து செய்யச் சென்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தான். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன் இவன்.
வெளியே வந்தவுடன் மறுபடியும் தனது கட்டப் பஞ்சாயத்து வேலைகளைத் தொடங்கினான்.
திருவல்லிக்கேணி பல்லவன் நகர் பகுதியில் 2 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறிைல் தலையிட்டு பணம்பறிப்பதற்காக தனது ஆட்களுடன் அங்கு சென்றான்.
அப்போது ஏற்பட்ட மோதலில் வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டான். அவருடன் இருந்தஇன்னொருவனுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications