பெங்களூரில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றதையடுத்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.
இது குறித்து நகர காவல்துறை ஆணையர் சங்லியானா நிருபர்களிடம் கூறுகையில்,
எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் முழுவதும் 144வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் இன்று பகல் 2 மணி முதல் இந்த தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வார காலம் அமலில் இருக்கும்.
இந்தப் பகுதிகளில் ரோந்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சங்லியானா.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications