மாணவர் கொலை வழக்கில் ஜாமீன் கேட்கும் "நக்கீரன்" நிருபர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு கோவை நீதிமன்றத்தில் நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியம் மனு செய்துள்ளார்.

பக்தவச்சலம் என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்சிவசுப்ரமணியன்.

இந்த மாணவரின் உடல், வீரப்பன் நடமாட்டம் உள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியிலிருந்து கடந்த சிலமாதங்களுக்கு முன் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கோரி சிவசுப்ரமணியன் கோர்ட்டில் மனுத்தாக்கல்செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+