மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தற்போது உச்சகட்டத்தில் உள்ளது.
மண்டியா, மைசூர் போன்ற கர்நாடக மாவட்டங்களில் கன்னடர்களின் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டுள்ளது. இம் மாநிலத்தில் உள்ள சில அமைப்புகள் மேட்டூர் அணையைத் தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவித சம்பவங்களையும் சமாளிக்கும் பொருட்டு டி.எஸ்.பி. மணி தலைமையில் போலீஸ் படைமேட்டூர் அணையில் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications