பிகார் ரயில் விபத்து எதிரொலி: தமிழக ரயில் பாலங்களை பரிசோதிக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள 20,000 ரயில் பாலங்களை ஆய்வு செய்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்தியரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
பிகாரில் விபத்தில் சிக்கிய ரயிலை நேரில் பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்பிய மூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
பிகார் ரயில் விபத்தில் இதுவரை 105 பேர் இறந்துள்ளனர். 209 பேர் காயமடைந்துள்ளனர்.
பிகார் விபத்தைத் தொடர்ந்து தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள அனைத்து ரயில் பாலங்களையும் பரிசோதித்து,அதன் தன்மை குறித்து ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலங்களில் 13 பாலங்கள் பழுதடைந்திருப்பதாக ரயிலவேக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சரிசெய்ய விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மூர்த்தி.
-->
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications