பிகார் ரயில் விபத்து எதிரொலி: தமிழக ரயில் பாலங்களை பரிசோதிக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள 20,000 ரயில் பாலங்களை ஆய்வு செய்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்தியரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
பிகாரில் விபத்தில் சிக்கிய ரயிலை நேரில் பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்பிய மூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
பிகார் ரயில் விபத்தில் இதுவரை 105 பேர் இறந்துள்ளனர். 209 பேர் காயமடைந்துள்ளனர்.
பிகார் விபத்தைத் தொடர்ந்து தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள அனைத்து ரயில் பாலங்களையும் பரிசோதித்து,அதன் தன்மை குறித்து ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலங்களில் 13 பாலங்கள் பழுதடைந்திருப்பதாக ரயிலவேக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சரிசெய்ய விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மூர்த்தி.
-->
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications