கிரிவலம்: சென்னை-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து விடப்படும் சிறப்பு ரயிலின் நேரங்கள்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பவுர்ணமி கிரிவல பக்தர்களுக்காக சென்னை-தாம்பரத்திலிருந்து வரும் 20ம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்புரயில் விடப்படுகிறது.

இந்த ரயிலை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தற்போதுஇந்த ரயிலின் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கபப்பட்டுள்ளன.

தாம்பரத்திலிருந்து அன்று பிற்பகல் 3 மணிக்கு ரயில் கிளம்பும். மறு மார்க்கத்தில் 21ம் தேதி காலை 5.30 மணிக்குதிருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வந்து சேரும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+