3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் செங்குன்றம் அருகே 3 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை செய்துகொண்டார்.
செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி மேனகா. இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.கோவிந்தனுக்கும், மேனகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் வாழ்க்கை வெறுத்த நிலையில்இருந்தார் மேனகா.
இந் நிலையில், தனது 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அருகில் இருந்த பெரிய கிணற்றில் தூக்கி வீசிய மேனகாதானும் உள்ளே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications