3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் செங்குன்றம் அருகே 3 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை செய்துகொண்டார்.

செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி மேனகா. இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.கோவிந்தனுக்கும், மேனகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் வாழ்க்கை வெறுத்த நிலையில்இருந்தார் மேனகா.

இந் நிலையில், தனது 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அருகில் இருந்த பெரிய கிணற்றில் தூக்கி வீசிய மேனகாதானும் உள்ளே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+