Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராக்கெட் லாஞ்சர் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் ராக்கெட் லாஞ்சர்கள் பிடிபட்டது குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் பெயின்ட் கடை ஒன்றிலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், ஏ.கே.47துப்பாக்கித் தோட்டாக்கள், கஞ்சா, பிரவுன் சுகர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக தி.க. பிரமுகர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கைராமேஸ்வரம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+