கேரளா: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்றைய பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள்,கல்லூரிகளும் இயங்கவில்லை.
அரசு அலுவலகங்களிலும் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே வந்திருந்தனர். ஆனால் பால்,மின்சாரம், குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் யாவும் பாதிக்கப்படவில்லை.
பந்த்தையொட்டி நேற்று இரவே பல வி.எச்.பி.-ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் போலீசார் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகக் கைது செய்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications