புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடைமை ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு.பா. சேது அம்மாள் மற்றும் கு.பா. ராஜகோபால் ஆகியோரின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் ஈட்டுத் தொகையை வழங்கினார்.
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கத்திடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ஜெயலலிதாவழங்கினார்.
மேலும் கு.பா. சேது அம்மாளிடம் ரூ.3 லட்சம் மற்றும் கு.பா.ராஜகோபாலின் மகன் பட்டாபிராமனிடம் ரூ.2லட்சத்திற்கான காசோலைகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
-->












Click it and Unblock the Notifications