மார்க்கெட்டுகள் மூடல்: வர்த்தகம் அடியோடு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இன்று நடைபெறும் பந்த்தையொட்டி மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால்வர்த்தகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட பல மார்க்கெட்டுகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
ஆனால் சென்னை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பங்கு மார்க்கெட்) இன்று திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான மார்க்கெட்டுகளும் வர்த்ததக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், பங்கு மார்க்கெட்டில்இன்று எந்தவிதமான வர்த்தகமும் நடைபெறவில்லை. பங்குத் தரகர்கள் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை.












Click it and Unblock the Notifications