கிருஷ்ணா முதல்வராக நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கிருஷ்ணா கர்நாடக முதல்வர் பதவி வகிப்பதை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.டி. ராஜதேவன் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை மதிக்கவில்லை. கர்நாடக முதல்வரும் அமைச்சர்களும் இவற்றைமீறியுள்ளனர்.
அரசியல் சட்டம் 164 (3) என்ற பிரிவின் கீழ் ஒவ்வொரு அமைச்சரும் பதவி ஏற்கும் போது உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அந்த உறுதிமொழியின் படி தற்போது நடந்து கொள்ள மறுக்கிறார்கள்.
எனவே கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக அமைச்சரவையில் உள்ள அனைவருமே பதவியில் தொடர தகுதிஇல்லாதவர்கள்.
எந்தத் தகுதியின் அடிப்படையில் அவர்கள் இன்னும் பதவிகளில் தொடர்ந்து உள்ளனர் என்பதை நீதிமன்றம்கேள்வி எழுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் தகுந்த தீர்ப்பையும் வழங்க வேண்டும் என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications