ஸ்ரீரங்கம் கோவில் குளத்தின் சுவர் உடைந்தது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
திருச்சியில் பெய்து வரும் கன மழையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி ஆலய குளத்தின் மிகப் பழமையான சுவரின் ஒரு பகுதிஇடிந்துவிட்டது.
இந்தச் சுவர் 800 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மிகப் பெரிய கோவில் குளங்களில் இதுவும்ஒன்று.
இங்கு கடந்த சில நாட்களாகவே மிக பலத்த மழை பெய்து வம் நிலையில் இந்தக் குளத்தின் ஒரு பகுதி கல் சுவர் நேற்றிரவு இடிந்துவிழுந்தது. குளத்தின் பாதையிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே இந்தச் சுவர் சிதிலமடைந்திருந்தது. இப்போதையே மழை அதை இடித்துவிட்டது.
காாேவிலின் இணை கமிஷ்னர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் இந்த சேதத்தைப் பார்வையிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications