தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் ஆபத்து: ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சர்வதேச தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர்அருண் ஜேட்லி கூறினார். இதனால், தீவிரவாதத்தை ஒடுக்க பொடோ மாதிரியா மிகக் கடுமையான சட்டம்தேவைப்படுகிறது என்றார்.
தீவிரவாதத்துக்கு இந்தியா இதுவரை 54,000 உயிர்களை பலி கொடுத்துள்ளார். உள்நாட்டுப் போர் நடந்திருந்தால்கூட இத்தனை உயிர்கள் பலியாகியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தீவிரவாதம் போரைவிட கொடுமையானவிஷயமாகப் போய்விட்டது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுபவர்கள் எண்ணிக்கை 6.2 சதவீதம் தான். இப்படிப்பட்டசூழ்நிலையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்கிவிட முடியாது. இதனால் தான் பொடோசட்டம் கொண்டு வந்தோம் என்றார் ஜேட்லி.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications