முஷாரப் மீது வாஜ்பாய் கடும் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து காஷ்மீரில் தீவிரவாதம் பல மடங்குஅதிகரித்துவிட்டதாக பிரதமர் வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாதிகள் ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த ஆண்டு அம் மாநிலத்தில் நடக்கவுள்ளசட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
முஷாரப் பதவிக்கு வந்ததில் இருந்து நிலைமை படுமோசமாகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவுபலமடங்கு அதிகரித்தது தான் இதற்குக் காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications