சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருப்பணிகள் ரூ. 2 கோடி செலவில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து கோவில் நிர்வாக ஆணையர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான செலவுகள் முழுவதையும் ஒரு பக்தரே ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளதையடுத்து திருப்பணி வேலைகள்துவங்கி விட்டன.
தமிழக அரசின் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் திருச்சியில் உள்ள 307 கோவில்கள் கொண்டு வரப்பட்டு அந்தக்கோவில்களில் குறைந்தபட்சம் ஒரு கால பூஜையாவது நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications