தமிழர் மீட்புப் படை தீவிரவாதி கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
விருத்தாச்சலம் அருகே தமிழர் மீட்புப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியைப் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாச்சலம் அருகே உள்ள நரியோடை என்ற கிராமத்தில் இவர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட தமிழர் மீட்புப் படையைச் சேர்ந்தவர் என்றும் அவருடைய பெயர்ஜெயக்குமார் என்ற செந்தில் என்பதும் தெரிய வந்தது.
அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications