For Daily Alerts
Just In
இங்கும் சுருட்டும் அதிமுகவினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சுவாமி தரிசனம் செய்ய அறநிலையத்துறையினரால் இலவசமாக லழங்கப்பட்டடிக்கெட்டுகளை அதிமுகவினரும் சில கோவில் ஊழியர்களும் ரூ. 50, ரூ. 100 என விலை போட்டு விற்று வருகின்றனர்.
இதையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ரூ. 20க்கு டிக்கெட்டுகளை அறநிலையத்துறை விற்று வருகிறது. இது தவிர இலவசடிக்கெட்டுகளையும் அச்சிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் அதிமுகவினராலும் சில கோவில் ஊழியர்களாலும் மொத்தமாகசுருட்டப்பட்டு வருகின்றன.
இவற்றை ரூ. 100 வரை விலை வைத்து இக் கும்பல் பக்தர்களிடம் விற்று வருகிறது. இதை அதிமுக கரை வோட்டிகளும்புரோக்கர்களும் கோவில் வளாகத்திலும் பக்தர்கள் வந்து இறங்கும் பஸ்கள் அருகிலும் சென்று விற்று வருகின்றனர்.
-->
Comments
Story first published: Wednesday, November 20, 2002, 5:30 [IST]