For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரணில், பாலசிங்கம் ஓஸ்லோ புறப்பட்டனர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

போரினால் அழிந்துவிட்ட தமிழர் பகுதிகளை மறுசீரமைக்க ஓஸ்லோவில் நடக்கவுள்ள நிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டத்தில்பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் நார்வே புறப்பட்டுச்சென்றார்.

விக்கிரமசிங்கே தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர். பாலசிங்கம் தலைமையில் 4 பேர் கொண்ட புலிகள்குழுவினர் சென்றுள்ளனர்.

திங்கள்கிழமை நார்வேயில் நடக்கும் இக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள்பங்கேற்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X