For Daily Alerts
Just In
ரணில், பாலசிங்கம் ஓஸ்லோ புறப்பட்டனர்
கொழும்பு:
போரினால் அழிந்துவிட்ட தமிழர் பகுதிகளை மறுசீரமைக்க ஓஸ்லோவில் நடக்கவுள்ள நிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டத்தில்பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் நார்வே புறப்பட்டுச்சென்றார்.
விக்கிரமசிங்கே தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர். பாலசிங்கம் தலைமையில் 4 பேர் கொண்ட புலிகள்குழுவினர் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை நார்வேயில் நடக்கும் இக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள்பங்கேற்கின்றன.
Comments
Prabhakaran thatstamil ship eelam tamilnadu oslo negotiation chandrika kumaratunga tamil news ranil norway balasingham ferry sattahip
Story first published: Saturday, November 23, 2002, 5:30 [IST]