சு. சுவாமி எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரியார் திராவிட இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது என்றகர்நாடக அரசின் முடிவை ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான சிவராசன் மற்றும் சுபாஆகியோரை பெங்களூருக்கு தப்ப வைத்ததே கொளத்தூர் மணி தான்.
இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை கூட நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறப் போவதாக அறிவித்துள்ளது கடும்கண்டனத்திற்குரியது.
கர்நாடக அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் சுவாமி.
-->
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications