For Daily Alerts
Just In
சீர்காழியின் வாழ்க்கை வரலாறு: கலாம் வெளியிடுகிறார்
டெல்லி:
பழம்பெரும் பின்னணிப் பாடகர் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் இன்று வெளியிடப்படஉள்ளது.
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இதனை டெல்லியில் ராஷ்ட்ரபதி மாளிகையில் வெளியிடுகிறார்.
சீர்காழியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இசைமணி இன்டர்நேசனல் அறக்கட்டளையின் சார்பில் இந்தப் வாழ்க்கை சரிதம்வெளியிடப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் திட்டக் கமிஷன் தலைவர் டாக்டர் வெங்கடசுப்பிரமணியம், சீர்காழியின் மகனும் புத்தகத்தை எழுதியவருமானடாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், சேலம் விநாயகா மிஷன் தலைவர் டாக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
-->
Comments
Story first published: Wednesday, November 27, 2002, 5:30 [IST]