32ஐ டீஸ் செய்த 45 கைது
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பஸ்சுக்காக காத்து நின்ற ஆசிரியையை ஈவ் டீசிங் செய்ததாக 45 வயது நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெசிந்தா (வயது 32). இவர் திருச்செந்தூரில் தனியார் பள்ளியில்ஆசிரியையாக உள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்து நின்றார் ஜெசிந்தா.
அப்போது திருச்செந்தூரைச் சேர்ந்த யோகராஜ் (வயது 45) என்பவர் ஜெசிந்தாவைப் பார்த்து கேலி செய்தார்.இதையடுத்து ஜெசிந்தா திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து யோகராஜைக் கைது செய்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications