சென்னை டெலிபோன் எண்கள்: இன்று நள்ளிரவு முதல் "2" சேர்க்க வேண்டும்
சென்னை:
சென்னை நகரில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் இன்று நள்ளிரவு முதல் 8 இலக்கஎண்களாக மாறுகின்றன. தற்போதுள்ள எண்களுக்கு முன் 2 என்ற எண்ணை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுபி.எஸ்.என்.எல். கூறியுள்ளது.
இந்தியாவில் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது தனியார்களும்தொலைபேசி சேவையில் நுழைந்துள்ளனர்.
இதையடுத்து எளிதில் அடையாளம் காண்பதற்கு வசதியாகவும், தொழில்நுட்ப வசதிக்காகவும் ஒவ்வொருநிறுவனத்துக்கும் தனிப்பட்ட எண்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசி எண்களுக்கு முன் 2 என்ற எண் சேர்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 5 இலக்கமாக இருந்த எண்கள் 6 இலக்கமாகவும், 6 இலக்க எண்கள் 7இலக்க எண்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
அனைத்து ஊர்களிலும் இந்த மாற்றம் முடிந்து விட்டது. தற்போது சென்னை நகரில் உள்ள தொலைபேசி எண்கள்மாற்றப்படவுள்ளன. சனிக்கிழமை நள்ளிரவு முதல் அனைத்து எண்களும் 8 இலக்க எண்களாக மாற்றப்பட்டு விடும்.
சென்னை நகரில் உள்ள 10.6 லட்சம் தொலைபேசி எண்களுக்கு முன்பும் 2 என்ற எண்ணைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். மற்ற தொழில்நுட்ப வசதிகள் அப்படியே தொடரும் என்று பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
அதுபோல டாடா, டச்டெல் போன்ற தனியார் தொலைபேசி எண்களுக்கு வேறு தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
-->
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications