சிறப்பு தொலைபேசிகள், கவுண்டர்கள்
ஹைதராபாத்:
ஹைதராபாத்- பெங்களூர் ரயில் விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து தகவல் அறிய கீழ் கண்ட தொலைபேசிஎண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.அதன் விவரம்:
ஹைதராபாத் எண்கள்:
040-27704056, 040-27786950, 040-27820326, 040-27568624 and040-27552817
பெங்களூர் எண்கள்:
080-2876288, 080-2203269, 080-2874544
இவை தவிர ஆந்திராவின் செகந்திராபாத் மற்றும் கச்சிகுடா ரயில் நிலையங்களில் சிறப்பு விசாரணைக் கவுண்டர்களும்அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நேரில் சென்றும் தகவல் அறியலாம்.
விபத்து நடந்த இடத்துக்கு சிறப்பு ரயில் மூலம் பயணிகளின் உறவினர்களை அழைத்துச் செல்லவும் தென் மத்திய ரயில்வேஏற்பாடு செய்தது. இந்த ரயில் இன்று காலை 7.30 மணிக்கு சம்பவ கச்சிகுடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாட்டிக் கொண்டுள்ள பயணிகளை மீண்டும் ஹைதராபாத், கச்சிகுடா, செகந்திராபாத் ரயில்நிலையங்களுக்கு அழைத்து வர வாகன ஏற்பாடுகளையும் ரயில்வே துறை செய்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications