ஜனவரி 5ல் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புத்தாண்டு விடுமுறையையொட்டி பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னை, நாகர்கோவிலுக்கு இடையே சிறப்புரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜனவரி 5ம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (எண்- 611) அடுத்த நாள்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஜனவரி 6ம் தேதி இந்த ரயில் (எண்- 612) நாகர்கோவிலில் இருந்து பிற்பல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்காலை 6.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

அதே போல சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வழியாக திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தென்னகரயில்வே அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+