ஜனவரி 5ல் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புத்தாண்டு விடுமுறையையொட்டி பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னை, நாகர்கோவிலுக்கு இடையே சிறப்புரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜனவரி 5ம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (எண்- 611) அடுத்த நாள்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஜனவரி 6ம் தேதி இந்த ரயில் (எண்- 612) நாகர்கோவிலில் இருந்து பிற்பல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்காலை 6.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
அதே போல சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வழியாக திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தென்னகரயில்வே அறிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications