For Quick Alerts
For Daily Alerts
Just In
வேலூரில் நில அதிர்ச்சி: மக்கள் பீதி
வேலூர்:
வேலூர் நகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அந்நகர மக்களும் சிறிது நேரம் பீதியில்ஆழ்ந்தனர்.
வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
சிறு அளவில் அதிர்ச்சி இருந்ததாக சிலரும், பெரும் சப்தம் கேட்டதாக சிலரும், பூமியே அதிர்ந்ததாக சிலரும்கூறினர்.
ஊசூர் என்ற இடத்தில் கட்டில், சேர்களில் அமர்ந்திருந்தவர்கள் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் நில அதிர்ச்சி தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
-->
Comments
Story first published: Tuesday, February 4, 2003, 5:30 [IST]