சன் டி.வி. நிருபர் மீதான வழக்கை வாபஸ் பெற இ. கம்யூ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சன் டி.வி. நிருபர் சுரேஷ் குமார் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சுரேஷ்குமார் மீது பொய்யான வழக்கைப் புனைந்துள்ளதை அரசு கைவிட வேண்டும். அதேபோல் திமுகஎம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி மீதான வழக்கையும் அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்தியகம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியது.
-->












Click it and Unblock the Notifications