For Daily Alerts
Just In
சதாம் விமான நிலையத்தில் 2 அமெரிக்க வீரர்கள் பலி
பாக்தாத்:
பாக்தாதில் சதாம் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கடும் சண்டையில் 2 அமெரிக்க வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
அதே போல விமான நிலையத்தின் அருகே ஈராக்கியப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முயன்று தனதுஜீப்பை கால்வாய்க்குள் விட்ட அமெரிக்க வீரரும் பலியானார். அவருடன் இருந்த வாஷிங்டன் போஸ்ட் நிருபர்மைக்கேல் கெல்லியும் பலியானார். இருவரது உடல்களும் இன்னும் அந்த கால்வாயில் இருந்து மீட்கப்படவில்லை.
சதாம் சர்வதேச விமான நிலையத்தின் கீழே பெரிய பாதாள அறைகள் இருப்பதாகவும் அங்கு ஏராளமானஈராக்கிய வீரர்கள் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-->
Comments
Story first published: Saturday, April 5, 2003, 5:30 [IST]