கோவை சிறையில் வெடிகுண்டு வழக்கு கைதிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து நடத்தக் கோரி மத்திய சிறையில் 5 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர்குண்டு வெடிப்புகள் நடந்தது. இதுதொடர்பாக அல்-உம்மா கும்பல் உள்படநூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந் நிலையில், விசாரணையை விரைவாக நடத்தக் கோரி 5 கைதிகள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஒருநாள் முழுவதும் இந்தஉண்ணாவிரதம் நீடித்தது. இதையடுத்து அவர்களை சிறை நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தினர். அதன் பின்னரே போராட்டத்தை அவர்கள்கைவிட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+