தமிழகத்தில் ஒரே இரவில் 3 சாலை விபத்துகள்: 11 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நேற்று இரவு 3 இடங்களில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துக்களில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டன. இதில் 2குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கராபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில்,3 பெண்கள் உள்பட 4 பேர்இறந்தனர். 5 பேருக்குக் காயம் அடைந்துள்ளனர்.

அதே போல திருநெல்வேலி மாவட்டம் பாளான்குளம் என்ற இடத்தில் நடந்த மற்றொரு சாலை விபத்திலில் 3 பேர்பலியாகியுள்ளனர். இங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+